Pages

Monday, March 26, 2012

புன்னகை

                                                                           புன்னகை 


கவிதை என்றாயே

என்

காகித வார்த்தைகளை.

அப்படியென்றால்

எனை புதுபிக்கும்

உன் புன்னகைக்கு  பெயர்...???

No comments:

Post a Comment