நல்ல கனவுகளில் தொலைந்துவிட மனம்
நினைக்கிறது. விடியல் தேவை இல்லை .
விடிந்தால் சுதந்திரம் பறிபோகிறது .
மனதில் பட்டதை பேசும் எனக்கு எழுத வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. அனுபவத்தை, பார்த்ததை, கேட்டதை எழுதும்போது சுய சரிதம் ஆகி விடுமோ என்ற பயமும் இருந்தது.இப்பொது தான் புரிகிறது சுயத்தை தேடி அலைபவனின் வாழ்க்கை எப்படி சரிதமாகுமென்று.