வலியில் இருந்து தப்பித்து ஓடுவதற்கான வழியா தற்கொலையை தேர்ந்தெடுப்பதும் அதற்கு தோல்வியை காரணம் காட்டுவது போல அபத்தம் வேறு ஏதுமில்லை. ஆணோ... பெண்ணோ..? யாராக இருந்தாலும் வாழ்கையை காதலிக்கணும். அப்போது தான் துன்பம் ஓடி ஒளிகிற விசயமாக இல்லாமல், கடந்து வரவேண்டிய அனுபவமாக இருக்கும்.
சிரிப்பு மாதிரி தானே அழுகையும் ஓர் அனுபவம்?