எல்லோரும் எப்பவும் கூடவே இருப்பாங்கனு நம்புவதுதான் பெரிய அறியாமை.
கூடுவதும், பிரிவதும், பிறப்பு இறப்பு மாதிரி மனித வாழ்கையில் தவிர்க்க முடியாத விஷயம் .எப்படி கூடினோம் எப்படி பிரிந்தோம்கிறதுதான் முக்கியம். ஏன்னா மனுசனோட வாழ்கையில் தொடக்கமும் முடிவும் தனிமைதான்....
No comments:
Post a Comment