நினைப்பதெல்லாம்
எனக்கில்லை என்று
ஆன பின்னும்
ஏன் அவளை
மறக்க மறுக்கிறாய்
ஈரமுள்ள இதயமே!
மறந்திடுவேன்
உனை
எனது இதயம்
துடிக்க
மறந்த பின்னே.
இறுதியில் உண்மை
உணர்ந்தேன்
ஆசைபடுவதெல்லாம்
அமைந்து விடுவதில்லை.
நினைப்பதெல்லாம்
நிகழ்வதில்லை
நிகழ்வதெல்லாம்
நிஜமுமில்லை.
எனக்கில்லை என்று
ஆன பின்னும்
ஏன் அவளை
மறக்க மறுக்கிறாய்
ஈரமுள்ள இதயமே!
மறந்திடுவேன்
உனை
எனது இதயம்
துடிக்க
மறந்த பின்னே.
இறுதியில் உண்மை
உணர்ந்தேன்
ஆசைபடுவதெல்லாம்
அமைந்து விடுவதில்லை.
நினைப்பதெல்லாம்
நிகழ்வதில்லை
நிகழ்வதெல்லாம்
நிஜமுமில்லை.
No comments:
Post a Comment