Pages

Monday, March 26, 2012

நினைப்பதெல்லாம் நிகழ்வதில்லை

    நினைப்பதெல்லாம்



எனக்கில்லை என்று
ஆன பின்னும்
ஏன் அவளை
மறக்க மறுக்கிறாய்
ஈரமுள்ள இதயமே!


மறந்திடுவேன்
உனை
எனது இதயம்
துடிக்க
மறந்த பின்னே.


இறுதியில் உண்மை
உணர்ந்தேன்
ஆசைபடுவதெல்லாம்
அமைந்து விடுவதில்லை.


நினைப்பதெல்லாம்
நிகழ்வதில்லை
நிகழ்வதெல்லாம்
நிஜமுமில்லை.

No comments:

Post a Comment